உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி, பதுருல் ஹசன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டு பனந்தோப்பு தெருவில், கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக வீட்டிலேயே குல்ஃபி ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.
ஒரு டன் குல்ஃபி ஐஸ்க்ரீமை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்! – உ.பி இளைஞர்களுக்கு எச்சரிக்கை | One ton of unhygienic Kulfi icecream was seized near mayiladuthurai
Share