ஐபிஎல் ஏலம்: சிஎஸ்கே அணி வீரர்களை ஏலம் எடுப்பதில் கடைபிடித்த அணுகுமுறை என்ன? ஓர் அலசல்

Share

ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகேந்திரசிங் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாணி ஐபிஎல் தொடரில் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். தோனி கேப்டனாக இருந்தவரை, சாதாரண வீரரை அணிக்குள் கொண்டுவந்துகூட அவரை துருப்புச் சீட்டாக மாற்றிவிடுவார்.

மற்ற அணிகள் பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தும் போது பேட்டர்கள் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தும், மற்ற அணிகள் பேட்டர்கள் மீது கவனம் செலுத்தும்போது ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கே அள்ளிவிடும், வெளிநாட்டு வீரர்களை வாங்கும் போது, உள்நாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து சிஎஸ்கே வாங்கும். இதுபோன்ற வித்தியாசமான அனுகுமுறையுடன்தான் சிஎஸ்கே அணி ஏலத்தில் பங்கேற்கும்.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனுக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி கடைபிடித்த அணுகுமுறை என்ன? சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்கள் யார், அணியின் பலம், பலவீனம், எதில் கோட்டைவிட்டது என்பது குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

5 வீரர்கள் தக்கவைப்பு

ஐபிஎல் ஏலம் தொடங்கிய போது சிஎஸ்கே அணி 5 வீரர்களைத் தக்கவைத்திருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிராணா, எம்.எஸ்.தோனி ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது. அதற்கான தொகை போக சிஎஸ்கே அணியிடம் ஏலம் தொடங்கும் போது ரூ.55 கோடி கையிருப்பு இருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com