ஊட்டி: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி – 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!

Share

டிஜிட்டல் அரெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

நீலகிரி மாவட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்து வந்த ஐ.டி. பெண் ஊழியர் ஒருவரை, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாகக் கூறி, 8 நாட்கள் வீட்டிற்குள் முடக்கி வைத்ததுடன், ரூ.16 லட்சத்தையும் ஏமாற்றிப் பறித்துள்ளனர்.

பல நாட்களுக்குப் பின் புகார் தெரிவித்ததால், பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்து, ஊட்டி சைபர் க்ரைம் போலீசார், பிபிசி தமிழிடம் விளக்கினர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com