01
உணவு நம் பசியை போக்கி, நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. நாம் உயிர் வாழ அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஆனால், உணவின் தேவை என்பது இதனுடன் முடிந்து போகிறதா என்ன? உணவின் மனம், சுவை, தன்மை போன்ற பல விஷயங்களை நாம் ரசித்து, ருசித்து அனுபவிக்கிறோம்.
