இஸ்ரேலுக்கு எதிராக பாலத்தீனர்கள் எதிர்பார்க்கும் ஆதரவை அரபு நாடுகள் வழங்காதது ஏன்?

Share

காஸா போர்: பாலத்தீன மக்களுக்கு ஆதரவளிக்க அரபு நாடுகள் அஞ்சுவது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரபு நாடுகள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலத்தீனம் பற்றிப் பேசுகின்றன. ஆனால் வாய்மொழி ஆதரவைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

  • எழுதியவர், போல ரோசாஸ்
  • பதவி, பிபிசி உலக சேவை

“அரேபியர்கள் எங்கே? அரேபிய மக்கள் எங்கே?”

இஸ்ரேலிய குண்டுவீச்சால் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து தப்பிய ஒவ்வொரு காஸாவாசியும் கேட்கும் கேள்வி இதுதான்.

தங்கள் அரேபிய அண்டை நாடுகள் இஸ்ரேலிய குண்டுவீச்சில் இருந்து ஏன் தங்களைப் பாதுகாக்கவில்லை என்னும் கேள்வியை காஸா மக்கள் முன்வைக்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அனைவரின் பார்வையும் மத்திய கிழக்கின் பக்கம் திரும்பியது. இஸ்ரேலின் பதிலடி எவ்வளவு வலிமையாகவும் நீண்டதாகவும் இருக்கும் என்பதே அனைவரின் மனதிலும் எழுந்த கேள்வி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com