இலங்கை :அநுரவின் வெற்றியை வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

Share

காணொளிக் குறிப்பு, புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கருத்து

அநுரவின் வெற்றியை வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

இந்த வெற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்கள், தமிழ் தேசியக் கோரிக்கையை கைவிட்டனரா? இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பான போர்குற்ற விசாரணையின் நிலைமை என்னவாகும்?

இதுகுறித்து புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கருத்து என்ன?

முழு தகவல் காணொளியில்..

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com