இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முப்படைத் தலைமைத் தளபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ரணில் உத்தரவு

Share

இலங்கை: இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முப்படைத் தலைமைத் தளபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ரணில் உத்தரவிட்டுள்ளார். தரைப்படை, கடற்படை, விமானப்படைத் தலைமைத் தளபதிகளும், போலீஸ் ஐ.ஜி.யும் உயர்நிலைக் குழுவில் இடம்பெறுவார்கள் என ரணில் தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com