“இன்று பில்கிஸ் பானு… நாளைக்கு நீங்களோ, நானோ” – விடுதலை செய்தது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வி! | Supreme court rise firing question against Gujarat govt on bilkis bano case

Share

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கின்மீதான இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு குஜராத் அரசை சரமாரியாகக் கேள்விகேட்டது.

அதில், “கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிலர் கொலைசெய்யப்பட்ட வழக்கை, பிரிவு 302-ன் கீழ் வரும் சாதாரண கொலை வழக்குடன் நீங்கள் ஒப்பிட முடியாது. ஆப்பிளை எப்படி ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாதோ, அதுபோல படுகொலையை, சாதாரண கொலையுடன் ஒப்பிட முடியாது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com