இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

Share

புவனேஷ்வர்: நடப்பு இன்டர்கான்டினென்டல் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய அணி. இறுதிப் போட்டியில் லெபனான் அணியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளது இந்தியா. 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 4 நாடுகள் பங்கேற்ற இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதல் இரு லீக் ஆட்டங்களிலும் மங்கோலியா, வனுவாட்டு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தில் லெபனானுடன் போட்டி டிராவில் முடிந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com