டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் பலவற்றிலும் சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது. இவ்வாறு மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படலாம். முக்கியமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். ஆஸ்துமா, சிஓபிடி(copd) போன்ற நோய்கள், இந்த மாசுபட்ட சூழலில் வாழும் மக்களுக்கு அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுதலை நம்மால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சில உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் குறைக்க முடியும்.
இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!
Share