இந்தியா – பாகிஸ்தான் பகைமையின் முக்கிய காரணங்கள்: 1947 முதல் இன்று வரை

Share

இந்தியா - பாகிஸ்தான்

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீரில் உள்ள ”பயங்கரவாத இலக்குகளை” குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது.

இந்தியாவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்தது.

கடந்த சில தசாப்தங்களாகவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

1947 பிறகு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இரண்டு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்த நிகழ்வுகள் இங்கே எளிய வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com