இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Share

ஈரோடு: இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது எனவும் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com