ஆசிய கோப்பை: கிரிக்கெட்டை விட இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் போட்டி

Share

  • அப்துல் ரஷீத் ஷக்கூர்
  • பிபிசி செய்தியாளர், கராச்சி

கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன.

சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும் அனைத்திற்கும் மேலாக உலகையே மெய்சிலிர்க்க வைக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரபரப்பான பந்தயம்.

கிரிக்கெட்டின் இந்த இரண்டு பாரம்பரிய போட்டியாளர்களும் இந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டில் மீண்டும் மோத உள்ளனர். ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறும் 15வது ஆசிய கோப்பை போட்டியில் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிய கோப்பை பந்தயங்கள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு போட்டி மாற்றப்பட்ட போதிலும், அதை இலங்கைதான் நடத்தவுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com