அணுகுண்டு, பிரிட்டிஷ் மகாராணி, சமத்துவம்: வரலாற்றின் போக்கையே மாற்றிய 5 கடிதங்கள்

Share

 கடிதம், வரலாறு

பட மூலாதாரம், Getty Images

போன், இன்டர்நெட், இமெயில் இல்லாத காலகட்டங்களில் தகவல் தொடர்பில் கடிதங்கள் முக்கிய பங்கு வகித்தன. கத்தியின் முனையை விட பேனா முனை வலிமையானது என்பார்கள்.

வரலாறு நெடுகிலும் கடிதங்கள் வழியாக ஊழல் வெளிவந்ததும், போர்களின் போக்கு மாறியதும், சமூக இயக்கங்களின் எழுச்சியும் நடந்துள்ளன.

பிரிட்டன் ராணியின் மரண தண்டனைக்கு வழிவகுத்ததும், அமெரிக்கா அணுகுண்டை உருவாக்கும் பாதையில் பயணிக்க தொடங்கியதும் ஒரு கடிதத்தின் வழியாகவே நடந்தது. பிபிசி ரீல் நிகழ்ச்சியில் அப்படி தொகுக்கப்பட்ட வரலாற்றின் போக்கை மாற்றிய 5 கடிதங்களை காணலாம்.

ராணி அடோசாவின் ‘முதல் கடிதம்’

முதன்முதலாக எழுதப்பட்ட கடிதம், ராணி அடோசாவால் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது. கிமு 500இல் பாரசீக ராணி அடோசா எழுதிய இந்த கடிதம், மிக முக்கியமானது என குறிப்பிடுகிறார் டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் வரலாறு, மானுடவியல் பேராசிரியர் பிரிட் மெக்ராத்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com