Monthly Archives: October, 2022

அதிமுக நிர்வாகிகள் 12 பேர் நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக நிர்வாகிகள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்பட 12 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 12 பேரும் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Source link

சானிட்டரி நாப்கின்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து… என்னதான் தீர்வு? மருத்துவர் தரும் விளக்கம்!

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் நாப்கின்களும், ஆண்டுக்கு சராசரி 12.3 பில்லியன் நாப்கின்களும் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக்கை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.மாதவிடாய் சமயங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் மரக்கூழ், பிளாஸ்டிக் மற்றும் பாலிஎத்திலீன் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அதிக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் SAP (Super Absorbent Polymers) எனப்படும் ரசாயனம்…

டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான சக்ஸஸ் ரகசியத்தை பகிர்ந்த தோனி! | t20 world cup dhoni shares t20 world cup success winning success mantra

பெங்களூரு: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான சக்ஸஸ் ரகசியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பகிர்ந்துள்ளார். கடந்த 2007 வாக்கில் நடைபெற்ற முதல் டி20 தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனமான ஷேகா ஹாரி நிறுவனத்தின் நிகழ்வில் தோனி பங்கேற்றார். டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பது…

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச சிலம்பாட்ட பயிற்சி! ஆர்வம் காட்டும் சிறுவர்கள்!

சிலம்பாட்ட பயிற்சி பெறும் சிறுவர்கள் மற்றும் ஆட்டோ பெற்ற மணிகண்டன் ஆகியோர் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். Source link

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 % வரை தளர்த்த வேண்டும்: கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: பாரதிய ஜனதா கட்சி 2014 தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை…

நீ பத்தாம் கிளாஸ் கூட பாஸ் ஆக மாட்ட… தந்தை சொன்ன அந்த வார்த்தையை மறக்காத தோனி

இந்திய அணிக்காக 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான். கிரிக்கெட்டில் தோனியின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு அறிவித்தாலும் ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.ஐபிஎல் தொடரிலும் தோனியின் கேப்டன்ஷிப் வெற்றி முகமாகவே உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் வர உள்ள ஐபிஎல் தொடரில் வலிமை உடன் திரும்பி வருவோம் என்று…

நட்சத்திர பழம் சாப்பிடுவதால் இவ்வளவு பலன் கிடைக்குமா..? இனி இதை தேடிப்பிடித்து சாப்பிடுவீர்கள்.!

Star Fruit Benefits | அதிக நீர்ச்சத்து கொண்ட பழம் தான் ஸ்டார் ஃப்ரூட். இதில் கலோரி சத்து மிக, மிக குறைவு ஆகும். நன்றி

22% ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரியுள்ளோம்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: 22% ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அனுமதி பெற தமிழக அரசின் உயர் அதிகாரிகள் குழு டெல்லி செல்ல உள்ளது. பொதுமக்கள் தரமான அரிசியை விரும்புகிறார்கள். விவசாயிகள் ஈரப்பதமான நெல்லை வாங்க வலியுறுத்துகிறார்கள். நிதி நெருக்கடியில் இருந்தாலும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் கூறினார். Source link

இந்தி மொழி திணிப்பின் மூலம் ஒன்றிய அரசு தாய்மொழி உரிமையை அழிக்கிறது: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்தி மொழி திணிப்பின் மூலம் மாநில மக்களின் தாய்மொழி உரிமையை அழிக்க நினைக்கிறது ஒன்றிய அரசு என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாநில மக்களால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை நிராகரித்து ‘இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதை கைவிட…

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதி கருமை… நிரந்தரமாகப் போக்க வழிகள் உண்டா? | doctor vikatan – Dark underarms and neck area… are there any ways to get rid of it permanently

சிலருக்கு இது ‘ப்ரீ டயாபட்டீஸ்’, அதாவது நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம். அப்படியானால் குழந்தைகளுக்கும் இது நீரிழிவு வரப்போவதன் அறிகுறியா என்றால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை உணர வேண்டும்.வாழ்க்கைமுறை சரியில்லாதவர்களுக்கே இந்தப் பிரச்னை பெரிதும் பாதிக்கும். உதாரணத்துக்கு அதிக மாவுச்சத்து, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்பு அதிகம் சாப்பிடுவோர், துரித உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்தப் பிரச்னை பரவலாக பாதிப்பதைப் பார்க்கலாம்.இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ‘க்ரீம் போடலாமா, பீல் சிகிச்சை செய்யலாமா’ என்றெல்லாம்…

1 38 39 40 41 42 63