எம்ஜிஆருக்குப் பிறகு பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க கமல் முயன்றார். பல வருடங்களாக அது குறித்து பேசிக் கொண்டிருந்தவர் 1989 இல் தனது திட்டங்களை வெளிப்படையாக வாரப்பத்திரிகை ஒன்றில் முன் வைத்தார்.
வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு
Share